Tag: vanakambharatham

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 10 தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.62.44 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும்…

மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் 15 ம் தேதி வரை ரத்து.

மதுரை செப், 10 ராஜபாளையம்- சங்கரன்கோவில் ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. எனவே அந்த வழியே ரெயில் இயக்குவதில் குளறுபடி நீடித்து வருகிறது. இந்தநிலையில், வருகிற 15 ம் தேதி வரை மதுரையில் இருந்து பகல் 11.30…

நேதாஜி சிலை அருகே பிரமாண்ட டிரோன் கண்காட்சி.

புதுடெல்லி செப், 10 நேதாஜியின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வானத்தில் டிரோன்கள் பறந்து ஒளிர செய்தன. நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைஞர்கள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சியும் நடந்தது. டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோசின்…

லாரி தீப்பிடித்ததில் பல லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார்தும்பு சேதம்.

வள்ளியூர் செப், 10 நெல்லை மாவட்டம்ராதாபுரம் அடுத்த பரமேஸ்வரபுரம் கக்கன் நகரில், நேற்று காலை தென்காசியில் இருந்து கனரக வாகனத்தில் தும்பு ஏற்றி பரமேஸ்வரபுரத்தில் அமைந்துள்ள தும்பு கம்பெனிக்கு வந்த நிலையில் ராதாபுரம் கக்கன்நகர் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென லாரி…

நெல்லையில் 51.05 சதவீதம் பேர் எழுதிய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு.

நெல்லை செப், 10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-7பி மற்றும் குரூப்-8 தேர்வுகள் இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் குரூப்-7பி பணியில் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான எழுத்து…

நெல்லையில் நாளை 10 மையங்களில் குரூப்-8 தேர்வு

நெல்லை செப், 10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை 4க்கான எழுத்து தேர்வு நாளை காலை மற்றும் மதியம் என 2 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்வானது நெல்லை மாவட்டத்தில் நெல்லை…

சேலத்தில் நாளை மறுநாள் சசிகலா சுற்றுப்பயணம். வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.

சேலம் செப், 10 நாளை மறுநாள் சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திங்கட்கிழமை காலை தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வருகிறார். தொடர்ந்து ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.

ராமநாதபுரம் செப், 10 ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஏ மணக்குடி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் நம்ம ஊரு சூப்பர் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன்…

அலையாத்தி காடுகள் நாற்றுப்பண்ணை ஆட்சியர் தலைமையில் தொடக்கம்.

ராமநாதபுரம் செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலசேத்தனேந்தல் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அலையாத்தி காடுகள் நாற்றுப் பண்ணையை தொடங்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளார்.…

கடலில் படகு கவிழ்ந்து விபத்து.

பிரேசில் செப், 10 தென் அமெரிக்காவில் பிரேசில் மராஜோ தீவில் இருந்து பாரா மாகாணம் பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில்…