நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கரூர் செப், 10 குளித்தலை நகரப்பகுதிக்கு உட்பட்ட சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று குளித்தலை நெடுஞ்சாலைத்துறை மூலம் கடை உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர்- திருச்சி…