Tag: vanakambharatham

நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரூர் செப், 10 குளித்தலை நகரப்பகுதிக்கு உட்பட்ட சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று குளித்தலை நெடுஞ்சாலைத்துறை மூலம் கடை உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர்- திருச்சி…

தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது. பல்கலைக்கழக மானியக்குழு

புதுடெல்லி செப், 10 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்வி முறை மற்றும் ஆன்லைன் கற்றல் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் பெறப்படும் பட்டங்களுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக…

பாதயாத்திரை 4-வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி.

சென்னை செப், 10 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். இந்நிலையில் கன்னியாகுமரி முளகுமூடு பகுதியில் இருந்து 4-வது நாள் நடைபயணத்தை ராகுல்…

இயக்குனர் பாரதிராஜாவை நலம் விசாரித்த முதல்வர்.

சென்னை செப், 10 திரைப்பட இயக்குநா் பாரதிராஜா . வயது முதிா்வு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிா்வின் காரணமாகத்தான், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தற்போது சிகிச்சை…

நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்.

கள்ளக்குறிச்சி செப், 10 திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை திருக்கோவிலூர் செவலை ரோட்டில்…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறை.

சென்னை செப், 10 தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டில் கடந்த எட்டு…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆவணி மாத மகா அபிஷேகம்.

கடலூர் செப், 10 உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்கள் என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த…

ஆனைமலையிலிருந்து ரூ.5 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி

கோயம்புத்தூர் செப், 10 ஆனைமலையில் இருந்து உடுமலை செல்லும் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் விபத்துகளை தடுக்க சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.…

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்.

செங்கல்பட்டு செப், 10 மாமல்லபுரத்தில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக 10 மீட்டர் தூர கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் சீறி எழும்பி வந்தன. நேற்று ராட்சத அலையால் கடல்நீர் முன்னோக்கி வந்ததால் அங்குள்ள கடற்கரை…

பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை செப்,10 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த புது அப்பேடு சின்னமலை குன்றின் மீது உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.