Tag: vanakambharatham

பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம். கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி செப், 10 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும்…

முத்துக்கருப்பன் நினைவு மாணவர் விடுதி திறப்பு விழா.

தூத்துக்குடி செப், 10 ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சில்லங்குளம் முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் முத்து கருப்பன் நினைவு மாணவர் விடுதியினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார்.…

பெரம்பலூர் அருகே லாரி மோதி ஆடுகள் பணி நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

பெரம்பலூர் செப், 10 பெரம்பலூர் மாவட்டம் கலரம்பட்டி மூன்றாவது வார்டுக்குட்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் அரசு பேருந்து ஓட்டுனர். இவரது மனைவி தனலட்சுமி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று கலரம்பட்டி காட்டுப்பகுதியில் எட்டு ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில்…

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது

திருவண்ணாமலை செப், 10 திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி செங்கம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மேற்பார்வையில், மாவட்ட குற்றத்தடுப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவலர்கள் இணைந்து செங்கம் நகரத்தில் நடத்திய…

கீழக்கரையில் தேசிய ஊட்டச்சத்து விழா

கீழக்கரை செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் திருப்புல்லாணி குழந்தைகள் நல அலுவலர் மற்றும் 15-வது வார்டு உறுப்பினர் டல்சி கலந்துகொண்டு குழந்தைகளுக்கான அறிவுரைகளை வழங்கினார் இந்த…

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை. திரைத்துறையினர் அதிர்ச்சி.

சென்னை செப், 10 கபிலன் மகள் தூரிகைஎழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை கபிலன். இதேபோன்று முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள வீட்டில் தூக்கிட்டு…

கண்டுபிடிக்கப்பட்ட கள்ளச்சாராயம். குற்றவாளிகளை தேடி வரும் காவல் துறையினர்.

திருவண்ணாமலை செப், 10 திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸகார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா தலைமையிலான அணியினர் ஜமுனாமரத்தூர், பதிமலை காட்டு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 500 லிட்டர்…

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் செப், 9 மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர்…

500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர். தாழ்வான பகுதியில் சூழ்ந்த வெள்ளம்.

சேலம் செப், 9 சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமையன்று கன மழை பெய்தது. குறிப்பாக ஓமலூர், ஏற்காட்டில் மீண்டும் கன மழை கொட்டியது. ஓமலூரில் நேற்று மாலை…

கோவையில் தமுமுகவினர் திடீர் சாலை மறியல்.

கோயம்புத்தூர் செப், 9 கோவை தமுமுக கட்சி கொடிகளை காவல்துறையினர் அகற்றியதை கண்டித்து அக்கட்சியினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் தமுமுக சார்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை…