Spread the love

கரூர் செப், 9

மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *