Spread the love

தர்மபுரி செப், 10

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.62.44 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *