Category: ராணிப்பேட்டை

சபரிமலைக்கு பேரிடர் மீட்பு படை விரைவு.

ராணிப்பேட்டை நவ, 16 பல்வேறு மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தலா 15 பேரை கொண்ட இரு குழுவினர், திங்கள்கிழமை கேரள மாநிலம், சபரிமலைக்கு சென்றனர். அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் தேசிய பேரிடர் மீட்புப்…

வாலாஜாவில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை நவ, 14 வாலாஜாபேட்டை காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை காந்தி சிலை அருகே நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அசேன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மணி, மாவட்ட நிர்வாகி நியாஸ் ஆகியோர்…

புளியங்கண்ணு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராணிப்பேட்டை நவ, 9 வாலாஜா ஊராட்சி ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் சமையல் தயார் செய்யும் சமையல் கூடங்கள் ஆகியவற்றினை பார்வை யிட்டு…

வளர்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்.

ராணிப்பேட்டை அக், 31 ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி…

ஜவுளி கண்காட்சியில் கலந்துகொள்ள ஜப்பான் அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி அழைப்பு.

ராணிப்பேட்டை அக், 29 டோக்கியோவில் ஜப்பான் அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சர் காந்தி கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜப்பான் நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் குறிப்பாக தொழில்நுட்ப ஜவுளி…

அதிமுக பொதுக்குழு கூட்டம்.

ராணிப்பேட்டை அக், 27 அதிமுக 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு ராணிப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடாவுமான சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சீனிவாசன்,…

வன்னிவேடு ஊராட்சியில் புதிய பகுதி நேர ரேசன் கடை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்.

ராணிப்பேட்டை அக், 22 வாலாஜா ஒன்றிய பகுதிகளில் ரூ.1.33கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 9 திட்ட பணிககள் தொடக்க விழா பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு…

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்.

ராணிப்பேட்டை அக், 20 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியின் 86வது மற்றும் 87வது பொது பேரவைக் கூட்டம் தலைவர் ஷியாம்குமார் தலைமையில் அரக்கோணம் டவுன் ஹாலில் நடைபெற்றது. துணை பதிவாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். வங்கி பொது மேலாளர்…

நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை அக், 18 அரக்கோணம் நகராட்சியில் தூய்மை பணியில் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பளம் வழங்கக்கோரியும், இவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகின்ற…

வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

ராணிப்பேட்டை அக், 14 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தாமதங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட…