சபரிமலைக்கு பேரிடர் மீட்பு படை விரைவு.
ராணிப்பேட்டை நவ, 16 பல்வேறு மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தலா 15 பேரை கொண்ட இரு குழுவினர், திங்கள்கிழமை கேரள மாநிலம், சபரிமலைக்கு சென்றனர். அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் தேசிய பேரிடர் மீட்புப்…