Category: ராணிப்பேட்டை

உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

ராணிப்பேட்டை அக், 8 அரக்கோணம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் வேலை செய்யும் 2 கிராம நிர்வாக அலுவலர்களை அரக்கோணம் உதவி ஆட்சியர் பாத்திமா பணியிட மாற்றம் செய்து…

5 மணி நேரத்தில் 52.45 லட்சம் பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனை.

ராணிப்பேட்டை அக், 4 ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகளை நட மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டியிருந்தது. அதன்படி நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. கைத்தறி மற்றும் துணி நூல்…

மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் விழா.

ராணிப்பேட்டை அக், 3 ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 154- வது பிறந்த நாள், மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.…

லாரிகளில் எடுத்து செல்லும் மணல் சாலையில் கொட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.

ராணிப்பேட்டை செப், 30 ஆற்காடு அடுத்த பிள்ளையார்குப்பம், பூட்டுத்தாக்கு பகுதிகளில் லாரிகளில் எடுத்து செல்லும்போது சாலையில் மணல் கொட்டுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையில் கொட்டும் மணல்…

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்.

ராணிப்பேட்டை செப், 28 ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இம்முகாமுக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் 68 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.…

பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி.

ராணிப்பேட்டை செப், 25 பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திமிரி ஒன்றியம் கலவையை அடுத்த ஆரூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில், ”பசுமை தமிழக இயக்கத்தின் நோக்கம் அதிக…

பிரதமர் வீடு வழங்கும் திட்ட பணிகளை 2 வாரத்துக்குள் தொடங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

ராணிப்பேட்டை செப், 23 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் 288 கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் காலதாமதங்கள் குறித்து ஊரக வளர்ச்சித்…

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை செப், 21 மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 67 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். 21 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு…

சிறப்பு மனுநீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை செப், 15 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கே.வேளூர், கரிவேடு, கரிக்கந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மநுக்களை…