Category: கிருஷ்ணகிரி

ஆந்திரா காவலர்கள் மீது நடவடிக்கை தேவை.

கிருஷ்ணகிரி ஜூன், 19 கிருஷ்ணகிரி அருகே குறவர் சமுதாய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆந்திர காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க CPM மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்‌. 5 பெண்கள் உட்பட 9 பேரை கடத்தி சென்ற சித்தூர்…

தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயி.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 26 தக்காளி விலை ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுவதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயி ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த மூன்று டன் தக்காளியை ஆற்றில் கொட்டியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் ஐந்துக்கு தக்காளியை விற்றால் அதன் மூலம் அறுவடை செய்யப்பட்ட…

தாய் தந்தைக்கு சிலை வைத்த ரஜினி.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 18 நடிகர் ரஜினி அவரது சகோதரர் சத்ய நாராயணரா இருவரும் சேர்ந்து தங்களது தாய், தந்தைக்கு நினைவிடம் கட்டியுள்ளனர். ரஜினி கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்திருந்தாலும், அவரது முன்னோர்கள் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு 2.4 ஏக்கர் நிலத்தில்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா.

கிருஷ்ணகிரி ஜன, 18 கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடந்தது. மதியம், 3 மணிக்கு மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓடவிட்டனர். எருதுவிடுவதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் சாலையின்…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

கிருஷ்ணகிரி ஜன, 12 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி,…


கடத்த முயன்ற 700 கிலோ குட்காவை காவல் துறையினர் பறிமுதல்.

கிருஷ்ணகிரி ஜன, 9 பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 700 கிலோ குட்காவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வாகன சோதனை கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர்…

கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு.

கிருஷ்ணகிரி ஜன, 7 தேன்கனிக்கோட்டை தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீரென சோதனை செய்தனர். அப்போது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் புகையிலை பற்றிய விளம்பர பதாகைகள்…

தென்பெண்ணை ஆற்றில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு.

கிருஷ்ணகிரி ஜன, 5 சூளகிரிஅருகேயுள்ள பீஜேப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பாத்த கோட்டா பகுதி தென்பண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ .3 லட்சத்து 20ஆயிரம் மதிப்பில் 1 லட்சத்து 60…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழுதான லிப்டுகளை சீரமைக்க கோரிக்கை.

கிருஷ்ணகிரி ஜன, 1 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள அறையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக கைத்தறி துறை அமைச்சர் காந்தி,…

சாலைவசதி கோரி பொதுமக்கள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி டிச, 25 ஓசூரில், பத்தல பள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் சாரல் நகர், செர்ரி ஹோம்ஸ், சுனில் நகர், சுவீட் ஹோம்ஸ்,பாவை கார்டன், விஷ்ணு நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.…