இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு.
கிருஷ்ணகிரி செப், 13 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அருந்ததியர் முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்ற மாவட்ட…