Category: கிருஷ்ணகிரி

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு.

கிருஷ்ணகிரி செப், 13 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அருந்ததியர் முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்ற மாவட்ட…

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க காவல் துறையினர் தீவிர சோதனை.

கிருஷ்ணகிரி செப், 12 கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய…

தோட்டங்களில் பறிக்காமல் காய்ந்து வீணாகும் தக்காளி.

கிருஷ்ணகிரி ஆக, 28 ஓசூர் அருகே பாகலூர், பெலத்தூர் மற்றும் சுற்று பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது கடும் வீழ்ச்சி அடைந்து 24 கிலோ…

அரசு பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 21 ஓசூர் முல்லைநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, சீதாராம்நகரில் உள்ள அரசு உருது மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜான் போஸ்கோ அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா…

ஜூனியர் தடகள போட்டியில் வீரர், வீராங்கனைகள் புதிய சாதனை.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 20 மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி நேற்று 3வது நாளாக நடந்தது. இதில் கலந்து கொண்ட வீரர்,வீராங்கனைகள் புதிய சாதனைகளை படைத்தனர். இதேபோல் 5000 மீட்டர் ஓட்டம், வட்டு எறிதல், சங்கிலி குண்டு…

வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர்கள் தொடக்கம்.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 14 கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தாசகவுண்டன் ஏரியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தினா கீழ் ரூ.79 லட்சம் மதிப்பில், ஏரியை புனரமைக்கும் பணி மற்றும் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் இதர வளர்ச்சி திட்டப்பணிகள் என மொத்தம்…

கிருஷ்ணகிரியில் 18 ஆயிரம் வீடுகளுக்கு தேசிய கொடியை நகராட்சி தலைவர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 12 நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாளை முதல் வருகிற 15 ம் தேதி வரை தேசியக் கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகளில் உள்ள…

வளர்ச்சி பணிகள் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

சூளகிரி ஆகஸ்ட், 11 கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் ஒன்றிய 15 வது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சின்னாறு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், சூளகிரியில் பைப்லைன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒன்றியக்குழு…

பேரூராட்சியில் ரூ.58.76 லட்சத்தில் திட்டப்பணிகள்.

பர்கூர் ஆகஸ்ட், 7 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் ரூ.58.76 லட்சம் மதிப்பில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், திடக்கழிவு மேலாண்மை கூடம், கழிவறைகள் சீர்செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பூமி…