Category: கிருஷ்ணகிரி

அரசு மாணவிகள் விடுதியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி டிச, 21 பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர்…

மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி டிச, 16 கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, pமண்பானை மற்றும் மண் அடுப்பை வழங்கக்கோரி, பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு…

மனித உரிமைகள் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி டிச, 12 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தினத்தையொட்டி மாவட்டவருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான வந்தனாகார்க் ஆகியோர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில்…

மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கிருஷ்ணகிரி டிச, 10 ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், வரி வசூல் மற்றும் சுகாதார, தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப்…

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி டிச, 8 கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தொகுதி தலைவர் சதாம் உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்…

பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி டிச, 6 ராயக்கோட்டை ராயக்கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சென்றாயன் தலைமை தாங்கினார். பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன்,…

நகராட்சியின் பராமரிப்பு பணிகள்.

கிருஷ்ணகிரி டிச, 2 கிருஷ்ணகிரி நகரின் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கில் சில பல்புகள் செயல்படவில்லை. நகரின் முக்கியமான பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு பழுதடைந்ததால் இரவு நேரங்களில் வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு…

ஆய்வுக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை.

கிருஷ்ணகிரி நவ, 30 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.…

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி நவ, 28 கிருஷ்ணகிரிமாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் இந்திய அரசியலமைப்பு குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, வார்டு உறுப்பினர்கள்,…

ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 26 ஓசூர் வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஓசூர் பகுதியில் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க கோரியும், நோயினால் இறந்த ஆடு, மாடுகளுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்…