Category: கிருஷ்ணகிரி

மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 24 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தை சார்ந்த, வாழ்வோருக்கான மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில்…

பட்டுக்கூடுகள் விற்பனை.

கிருஷ்ணகிரி நவ, 22 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7432.65 ஏக்கர் பரப்பளவில் 3,720 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் அதிகப்பட்ச மல்பெரி பரப்பு இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த ஆண்டில் கூடுதலாக…

தேன்கனிக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 21 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மாநிலத் துணைத் தலைவர் நல்லா கவுண்டன் தலைமையில் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்கள்…

திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி திறப்பு விழா.

கிருஷ்ணகிரி நவ, 19 கிருஷ்ணகிரி அருகே உள்ள பச்சிக்கானப்பள்ளி கிராமத்தில் மின்குறைப்பாட்டினால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அந்த பகுதியில் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 11 கே.வி.யில் இருந்து 16 கே.வி. ஆக திறன் உயர்த்தப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.…

ரேஷன் அரிசி பறிமுதல்.

கிருஷ்ணகிரி‌நவ, 17 கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை வட்டாச்சியர் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி மகாராஜகடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…

கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 5வது நாளாக தொடர்ந்து போராட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 15 தளி தொகுதி தேன்கனிக்கோட்டை அடுத்த கொரட்ட கிரியில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளால் அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும், பொது மக்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியுள்ளாவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கல்குவாரிகளில்…

அறிஞர் அண்ணா கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி விழிப்புணர்வு முகாம்.

கிருஷ்ணகிரி நவ, 12 கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் .தனபால் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி தலைவர் மற்றும்…

பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி திறப்பு விழா.

கிருஷ்ணகிரி நவ, 9 போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பொதுமக்களின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.2 கோடியே 9 லட்சத்து 64 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றியை…

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கக் கூட்டம்.

ஓசூர் நவ, 6 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது. ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்ட மன்ற உறுப்பினருமான பிரகாஷ்…

கிருஷ்ணகிரியில் கட்டப்பட்ட கல்லூரி மாணவர் விடுதி காணொலி வாயிலாக முதலமைச்சர் திறப்பு.

கிருஷ்ணகிரி நவ, 3 தருமபுரி வட்டம் செட்டி கரை ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மூன்று புள்ளி 66 கோடியில் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டது புதிதாக கட்டப்பட்ட இந்த விடுதியை மாணவர்களின் பயன்பாட்டுக்காக…