Category: கிருஷ்ணகிரி

புனித்ராஜ்குமார் நினைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

கிருஷ்ணகிரி அக், 31 கன்னட சினிமாவுலகில் கொடி கட்டி பறந்து, “பவர் ஸ்டார்” என அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பால் உயிரிழந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனைத்து பகுதிகளிலும்…

நிரம்பிய ஏரி மகிழ்ச்சியில் கிராம மக்கள்.

ஓசூர் அக், 29 கிருஷ்ணகிரி ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் உள்ள ஏரிக்கு கடந்த 18 வருடங்களாக தண்ணீர் வராமல் அந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் பெய்த கனமழையின்…

மிக பழமையான கல்வெட்டை கண்டறிந்த ஆய்வுக்குழுவினர்.

கிருஷ்ணகிரி அக், 26 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்ட ப்பள்ளியில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட நான்கு கல் தூண்கள், முன்னாள் தலைவர் ராஜா மற்றும் கிராமத்தினர் உதவியுடன்…

கால்நடைத் துறை சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம்.

மத்தூர் அக், 23 கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி திரவுதியம்மன் கோவில் வளாகத்தில் கால்நடைத் துறை சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி மற்றும் கால்நடை மண்டல இணை…

மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்.

கிருஷ்ணகிரி அக், 21 தடகள போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான 2 நாள் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட…

ஓசூரில் பெண்கள் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்.

கிருஷ்ணகிரி அக், 19 ஓசூரில், காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜா ராம்மோகன்ராயின் 250-வது பிறந்தநாளையொட்டி பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின்…

அதிமுக. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி அக், 17 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக. சார்பில் பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்…

ஊத்தங்கரை அருகே 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால நடுகற்கள் கண்டுபிடிப்பு.

கிருஷ்ணகிரி அக், 13 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த 2 நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட நுளம்பர்களின் பழங்கன்னடப் பொறிப்புள்ள நடுகல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த…

மத்தூரில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.

கிருஷ்ணகிரி அக், 12 கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நாஞ்சில் ஜேசுதுரை, நாராயணமூர்த்தி, நகர…

கெலமங்கலம் அருகே 3 இடங்களில் புதிய உயர் அழுத்த மின் மாற்றிகள்.

கிருஷ்ணகிரி அக், 9 கெலமங்கலம் ஒன்றியத்தில், கவுதாளம், ரத்தினகிரி, காடுலக்கசந்திரம் ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் விளக்குகள் மற்றும் மின்மோட்டார்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் இந்த பகுதியில் உயர் அழுத்த மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்…