Spread the love

கிருஷ்ணகிரி செப், 7

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைதாகி உள்ளார். போல என்சிசி முகாம் நடத்தி சிறுமியை வன்கொடுமை செய்த செயலில் கைதான சிவராமன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவருக்கு உதவியதாக கருணாகரனை போட்டோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் கடந்த 2021 தேர்தலில் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *