Spread the love

துபாய் பிப், 22

துபாயில் நடந்த இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒளிபரப்பின் போது டிவியின் தொடர் லோகோவுடன் பாகிஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் கம்ப்லைன்ட் செய்துள்ளது. இதற்கு ஐசிசி இது ஏதாவது தொழில்நுட்ப கோளாறு பிரச்சினையாக இருக்கக்கூடிய என்றும், நிச்சயமாக துபாயில் நடக்கும் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் பெயரில் இடம்பெறும் எனவும் உறுதியளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *