நாமக்கல் ஜூலை, 16
புவிசார் தகவல்களுடன் இபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் ஆறுமுகம் ஆகிறது நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர் சர்வேயர் வாயிலாக முன்கூட்டியே அளந்து உட்பிரிவு செய்யும் வகையில் அந்த நிலத்தின் GPS எனப்படும் புவிசார் தகவல்கள் சேர்க்கப்படும். முதல் கட்டமாக விருதுநகர், நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.