Category: நாமக்கல்

அதிமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு பாஜக காரணம்.

நாமக்கல் ஏப்ரல், 14 அதிமுக யார் தலைமையில் இயங்க வேண்டும் என்பதை தங்களது கட்சியின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அண்ணாமலை அல்ல என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர்,…

ஆட்சிக்கு வந்தால் தமிழர் வைப்பகம் ஏற்படுத்துவேன். சீமான் வாக்குறுதி

நாமக்கல் ஏப்ரல், 12 தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் தமிழர் வைப்பகம்(வங்கி) ஏற்படுத்தப்படும் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். நாமக்கலில் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி போல ஏன் தமிழ்நாடு வங்கி என்ற…

கோழிக்கறி விலை உயர்வு.

நாமக்கல் ஏப்ரல், 7 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ விலை ரூ.134க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.130க்கு விற்பனையான நிலையில் ஒரே வாரத்தில் விலை நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது.…

இபிஎஸ் உறவினர் மீது வழக்குப்பதிவு.

நாமக்கல் நவ, 12 நாமக்கல் அருகே முறைப்படுத்தப்படாத வழித்தடம் இல்லாத 436 பிளாட்டுகளை விற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸின் நெருங்கிய உறவினரான மணிக்கவுண்டர் அவரது மருமகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்…

முட்டை விலை சரிந்தது.

நாமக்கல் ஜூலை, 23 நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்துள்ளது. இதன் மூலம் புதிய விலையாக ஒரு முட்டைக்கு ₹4.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை முட்டை ₹4.45க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த விலை குறைப்பால் சில்லறை விலை…

பொங்கல் பண்டிகை கொண்டாடாத கிராமத்து மக்கள்.

நாமக்கல் ஜன, 18 தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள 8 கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடவில்லை. இங்குள்ள அத்தனூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற…

மரவள்ளிக் கிழங்கு விற்பனை அதிகரிப்பு.

நாமக்கல் ஜன, 12 பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று…

முட்டை விலை உயர்வு.

நாமக்கல் ஜன, 9 நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து 555 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 10 காசு உயர்த்தி 565…

வெடி விபத்து. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.

நாமக்கல் ஜன, 1 பட்டாசு விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவை பிறப்பித்துள்ளார். காயமடைந்தோருக்கு தலா ஐம்பதாயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பட்டாசு வெடி விபத்தில் இறந்த தில்லை குமார்…

பட்டாசு வெடித்து விபத்து.

நாமக்கல் டிச, 31 நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி பெரியக்காள், தில்லை குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர்…