Category: மாநில செய்திகள்

ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்யும் அதானி.

புதுடெல்லி ஏப்ரல், 8 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் 2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுபம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்…

இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்.

ராஜஸ்தான் ஏப்ரல், 6 இந்தியாவில் அடுத்தடுத்த மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு 11 மணி அளவில் 3.2 ரிக்டங அளவில் பூமியிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இரண்டு நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன.…

ரயில்வே வருமானம் புதிய உச்சம்.

புதுடெல்லி ஏப், 2 ரயில்வே வருமானம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது கடந்த ஆண்டு 2022-23 நிதி ஆண்டில் சரக்குகள் கையாளுதல், பயணிகள் கட்டணம்மூலம் ரயில்வேக்கு ரூபாய் 2.4 லட்சம் கோடி கிடைத்தது. இந்நிலையில் 202324 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 2.6…

வளர்ச்சி குறித்த ரகுராம் ராஜன் பார்வை.

புதுடெல்லி மார்ச், 30 இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதை உலகமே கவனித்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பெருமிதமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கு எட்ட பட வாய்ப்பு…

காஷ்மீரில் கார் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி.

ஸ்ரீநகர் மார்ச், 29 ஜம்மு காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மலைப்பகுதியான ரம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு 1:15 மணியளவில் சென்ற போது, கார்…

மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா.

இமாச்சல் பிரதேஷ் மார்ச், 25 பாரதிய ஜனதா கட்சி சார்பாக இமாச்சலின் மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரனாவத் வெற்றி பெறுவாரா? என்று எதிர்பார்த்து எழுந்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 நடைபெற்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அங்கு வெற்றி…

பிரதமர் இல்லத்தை முற்றுகையிடத் திட்டம்.

புதுடெல்லி மார்ச், 25 மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனுடைய எதிர்கட்சிகள் மீதான பாரதிய ஜனதா கட்சி அரசின் அடக்குமுறைகளை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31-ல் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…

இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகை.

மும்பை மார்ச், 25 முன்னணி நடிகை சாய் பல்லவி திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். சிவகார்த்திகேயன், நாக சைதன்யா படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார். நித்திஷ் கல்யாண் இயக்க உள்ள இராமாயணம் படத்தில் சீதையாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து புதிய…

கிரெடிட் கார்டு Due தேதியை மாற்ற வழி.

புதுடெல்லி மார்ச், 25 பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியவில்லையே என வருந்தும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை உணர்ந்து மார்ச் 7-ம் தேதி என்று புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பணத்தை செலுத்தும் கடைசி Due…

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட அந்நிய செலாவணி.

புதுடெல்லி மார்ச், 24 இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 64 ஆயிரத்து 249 கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது‌ ஆர்பிஐ வெளியிட்டுள்ள குறிப்பில், “மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான…