ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்யும் அதானி.
புதுடெல்லி ஏப்ரல், 8 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் 2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுபம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்…
