Spread the love

ராஜஸ்தான் ஏப்ரல், 6

இந்தியாவில் அடுத்தடுத்த மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு 11 மணி அளவில் 3.2 ரிக்டங அளவில் பூமியிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இரண்டு நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன. பின் ராஜஸ்தானில் நள்ளிரவு 1.29 மணிக்கு 3.7 ரிக்ஞர் அளவில் அடுத்தடுத்து நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *