Category: மாநில செய்திகள்

மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து.

புதுடெல்லி மார்ச், 21 மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளில் கணக்குகள் பராமரிக்க வரும் 31ம் தேதி வங்குகளின் விடுமுறை…

சத்குருவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.

புதுடெல்லி மார்ச், 21 ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவிட பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.…

பாஜகவுக்கு தாவும் முக்கிய பிரபலங்கள்.

கேரளா மார்ச், 19 கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியில் பாஜகவில் இணைந்துள்ளார். அதேபோல் காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தம்பனூர் சதீஷ்,…

உலகின் மிகவும் நீளமான தோசை.

பெங்களூரு மார்ச், 19 பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR புட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை…

ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்.

குஜராத் மார்ச், 12 இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பயணம் செல்லும் பிரதமர் மோடி அகமதாபாத்தில் ரூ.85,000 க்கும் அதிக மதிப்பிலான தேசிய ரயில் திட்டங்கள் பலவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் பல முடிவடைந்த திட்டங்களையும் நாட்டிற்கு…

முழு அடைப்பு போராட்டம் தொடக்கம்.

புதுச்சேரி மார்ச், 8 புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சியை கண்டித்து அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் இன்று மாலை 6:00 மணி வரை முழு அடைப்பு…

இந்தியா-ஜப்பான் இடையே கூட்டு போர் பயிற்சி.

ராஜஸ்தான் பிப், 26 ராஜஸ்தானின் மகாஜன் ராணுவ தளத்தில் இந்தியா ஜப்பான் ராணுவங்களின் கூட்டுப் போர் பயிற்சி நேற்று தொடங்கியது. தர்ம கார்டியன் என்ற பெயரில் நடக்கும் இந்த ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவத்தின் ரைடில்ஸ் படை மற்றும் ஜப்பான் தரைப்படையை…

விவசாயிகளிடம் உரிய இழப்பீடு வசூலிக்கப்படும்.

ஹரியானா பிப், 23 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் எல்லைப் பகுதிகள் போர்க்களமாக மாறியது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தால் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்திற்கு விவசாயிகளின் சொத்துக்களை…

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் காலமானார்.

மகாராஷ்டிரா பிப், 23 மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. ஜோஷி 1995 முதல்…

மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.

புதுடெல்லி பிப், 19 முதுநிலை மாணவர்களுக்கு கல்லூரி விடுதியில் தங்குமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வருவதாக குறிப்பிட்ட என்எம்சி இதேநிலைத் தொடர்ந்தால் அபராதம், மருத்துவ இடங்கள்…