Spread the love

புதுச்சேரி மார்ச், 8

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சியை கண்டித்து அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் இன்று மாலை 6:00 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *