திண்டுக்கல் மார்ச், 8
நெசவாளர்களுக்கு என வீடுகள் கட்டிக் கொடுக்க இடம் தேடி வருவதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நெசவாளர்களுக்கு குறை என்றால் அதை நிவர்த்தி செய்வதில் திமுக அரசு முதலிடத்தில் இருக்கும் வீடுகள் இல்லாத கைத்தரி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் உள்ளது விரைவில் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார்.