Category: மாநில செய்திகள்

வங்கிகளின் வட்டி வசூல் குறித்து ஆர்பிஐ அதிருப்தி.

புதுடெல்லி ஏப்ரல், 30 வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாக ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வரை வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை கண்டறிந்த ரிசர்வ் வங்கி வெளிப்படை தன்மையை…

மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு.

மணிப்பூர் ஏப்ரல், 28 மணிப்பூரில் வன்முறை நடந்த ஆறு வாக்கு சாவடிகளில் 30ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 26 ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின் போது உக்ருள், ஷங்ஷாங் சிங்காய்,…

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.

கேரளா ஏப்ரல், 26 மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் கேரளா…

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி

கேரளா ஏப்ரல், 25 கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவும் நிலையில் தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் தவிர கண்காணிப்பு நடக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள்…

மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டி.

குஜராத் ஏப்ரல், 24 மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு மே 7ல் நடைபெற உள்ளது. 96 இடங்களுக்கு போட்டியிட 2,963 பேர் மனு செய்திருந்தனர். மீட்பு மனு பரிசீலனைக்கு பின்பு…

சட்டவிரோத உறுப்பு மாற்று மீது கடும் நடவடிக்கை.

புதுடெல்லி ஏப்ரல், 22 சட்டவிரோதமாக உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவமனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு தனது கடிதத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வரும் வெளிநாட்டினர் தகவல்களை…

குஜராத் அணி வெற்றி.

குஜராத் ஏப்ரல், 22 பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே…

சந்தனக்கூடு விழாவில் ஏ. ஆர் ரகுமான்.

மாமல்லபுரம் ஏப்ரல், 21 மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் இசையமை.ப்பாளர் ஏ ஆர் ரகுமான் பங்கேற்றுள்ளார் கோலாகலமாக தொடங்கிய இந்த திருவிழாவில் தமிழகத்தை சேர்ந்த பல இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் முகமூடி அணிந்தபடி வந்த…

பெங்களூரு குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு.

பெங்களூரு ஏப்ரல், 21 பெங்களூரு குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கலாம் என NA சந்தேகம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான அப்துல் மதின் தாஹா, முசாபிர்ஹிர் ஹுசைன் சாஹிப் ஆகியோர் ஆன்லைனில் கர்னல் என்பவரிடம் உரையாடியுள்ளனர். அந்த நபர், அபுதாபியில்…

ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம்.

மும்பை ஏப்ரல், 16 பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், நாட்டை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு வளர்ச்சி பாதையில்…