Category: மாநில செய்திகள்

டெல்லியில் புழுதிப் புயல்.

புதுடெல்லி மே, 11 தலைநகர் டெல்லியில் வீசிய புழுதிப் புயல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கோடை வெயில் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் புழுதிப்புயல் வீசி வருகிறது. கடுமையான காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து…

அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை.

புது டெல்லி மே, 11 ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார். உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இன்று முதல் மக்களவைத் தேர்தலுக்கான…

கூகுளின் பிக்சல் 8ஏ மாடல் போன் இந்தியாவில் அறிமுகம்.

புதுடெல்லி மே, 9 A1 வசதியுடன் கூடிய கூகுளின் இன் பிக்சல் 8ஏ மாடல் ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது. 6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED டிஸ்ப்ளே உடன் வரும் இந்த போன் 4492 mAh பேட்டரி கொண்டது. 64 மெகாபிக்சல்…

தேர்தலுக்காக விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல்.

ஜம்மு காஷ்மீர் மே, 6 ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது தீவிரவாத தாக்குதல் அல்ல தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் நாடகம் எனப் பஞ்சாப்…

நாளை மூன்றாம் கட்ட தேர்தல்.

ராஜஸ்தான் மே, 6 நாடு முழுவதும் நாளை 12 மாநிலங்களை சேர்ந்த 95 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக அமித்ஷா, டிம்பிள் யாதவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பிரகலாத் ஜோஷி, சிவராஜ் சிங் சவுகான்,…

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை.

புதுடெல்லி மே, 6 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தோல்வி உறுதியாகிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் தலித்துகளுக்கு எதிராக இஸ்லாமியர்களை திருப்பிவிடும் வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்வதாக விமர்சித்த அவர், நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு…

தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி.

ரேபரேலி மே, 3 நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே. எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த…

நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள் அமித்ஷா வாக்குறுதி.

குஜராத் மே, 1 பாஜக ஆட்சியில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் அகமதாபாத்தில் பிரச்சாரம் செய்த அவர் சத்தீஸ்கரின் சில பகுதிகளில் நக்சல்கள் இருப்பதாகவும், அவர்களைக் களையெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மோடியின்…

மணிப்பூரில் இன்று மறு வாக்குப்பதிவு.

மணிப்பூர் ஏப்ரல், 30 மணிப்பூரில் வன்முறை வெடித்த ஆறு வாக்கு சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 26 ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில வாக்கு சாவடிகளின் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தினர்.…

திகார் சிறையில் அமைச்சருடன் கெஜ்ரிவால் சந்திப்பு.

புதுடெல்லி ஏப்ரல், 30 திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அவரது மனைவி மற்றும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் ஆதிஷி ஆகியோர் சந்தித்துள்ளனர். முதலில் அனுமதி மறுத்த சிறை நிர்வாகம் பின்னர் அனுமதி அளித்தது. இந்த சந்திப்பில்…