Spread the love

புதுடெல்லி ஏப்ரல், 10

CEC ராஜ்குமாருக்கு காலிஸ்தான் ஆதரவு அமைப்பு கொலை மிரட்டல் வெடித்துள்ளது. அவரின் செல் எண்ணுக்கு மிரட்டல் விடுத்து காலிஸ்தான ஆதரவு தீவிரவாத அமைப்பு குரல் பதிவு அனுப்பியுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்புக்கு பதிலாக இசட்பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனால் அவருக்கு 24 மணி நேரமும் சிஆர்எப் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *