Month: March 2024

துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற “Business Excellence” விருதிற்கான போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி.

துபாய் மார்ச்.18 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற “Business Excellence” விருதிற்கான போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி துபாய் போர்ட் சயீத் பகுதியில் உள்ள ஜவஹர் கார்டன் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மன்றம் தலைவர்…

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

கோவை மார்ச், 18 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் பிரதமர் மோடி முதல்முறையாக இந்த தமிழகம் வருகிறார். கர்நாடகாவில் சிவமோகாவில் இருந்து கோவைக்கு மாலை 5:30 மணிக்கு வரும் மோடி வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். சாய்பாபா காலணியில் தொடங்கும்…

மோரில் கிடைக்கும் பயன்கள்:

மார்ச், 18 காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. வெண்ணை நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லது.…

தேர்வுகளை விரைந்து நடத்தி முடிக்க திட்டம்.

சென்னை மார்ச், 18 மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை ஏப்ரல் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு…

சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்.

அமெரிக்கா மார்ச், 18 இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் சார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற ஒற்றை பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை எதிர்கொண்ட அல்காரஸ் 7-6, 7-5, 6-1…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு.

சென்னை மார்ச், 18 தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாக பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2018…

கரும்பு விவசாய சின்னம் இன்று விசாரணை.

சென்னை மார்ச், 18 கரும்பு விவசாய சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என…

நோன்பு பற்றிய கட்டுரை:

மார்ச், 17 நோன்பு என்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமையாக இருக்கிறது. நோன்பு விரதத்தை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே உணவு சாப்பிட்டு ஆரம்பிப்பார்கள். நோன்பானது மிகவும் புனிதம் மிக்கது பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது. சுய…

நூல் விலை ₹ 10 வரை உயர்வு.

காஞ்சிபுரம் மார்ச், 17 நூற்பாலைகள் நூல் விலையை ரூபாய் ஐந்து முதல் ரூபாய் பத்து வரை உயர்த்தியுள்ளது தொழில் துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பஞ்சு நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய…

தமிழகத்தில் மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு.

சென்னை மார்ச், 17 தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும்,…