Spread the love

மார்ச், 18

காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. வெண்ணை நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லது. மோர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வாயு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *