சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!
சிங்கப்பூர் மார்ச், 20 சிங்கப்பூரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யும் பென்கூலன் பள்ளிவாசலும் இணைந்து இஃப்தார் நோன்பு திறப்பு மற்றும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடர்பு தகவல் அமைச்சு…