Month: March 2024

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது.

ராமநாதபுரம் மார்ச், 21 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சத் தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

அன்பு எதையும் சுமக்கும்.

மார்ச், 21 சிந்திக்க வைக்கும் ஒரு சிறிய கதை: துறவி ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை தூக்கிக்கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார். செங்குத்தான மலை எனவே மேலே ஏற ஏற சுமை அதிகமாகி மூச்சு வாங்க துவங்கியது. அவருக்கு…

சத்குருவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.

புதுடெல்லி மார்ச், 21 ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவிட பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.…

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட கிர்ணிப்பழம்…!

மார்ச், 20 கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜூஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது. உடல்…

கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நற்செய்தி!

சென்னை மார்ச், 20 தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்கு பதிலாக மூன்று தவணைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்ப காலத்தில் 4-வது மாதத்தில் ரூ. 6000 குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, ஒன்பதாவது…

மீண்டும் பயணத்தை தொடங்கிய அஜித்.

சென்னை மார்ச், 20 துணிவு பணத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில் பைக்கில் உலகம் சுற்றி வரும்…

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் விண்ணப்பிக் இன்றே கடைசி நாள்.

சென்னை மார்ச், 20 மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் யூவிக இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019-ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன் கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும் இந்த ஆண்டுக்கான பயிற்சி…

கீழக்கரையில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்!

கீழக்கரை மார்ச், 20 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் துரிதகதியில் செயல்பட்டு அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் மற்றும் கல்வெட்டுகளை மறைக்கும் வேலையை செய்து…