Month: March 2024

அபுதாபியில் நடைபெற்ற பாத்திமா நாயகியார் மஜ்லிஸ் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி.

அபுதாபி மார்ச், 22 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் பாத்திமா நாயகியார் மஜ்லிஸ், அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் கலாச்சார மையத்தில் சிறப்புமாக நடைபெற்றது. இம்மஜிலீசில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் திருப்புதல்வியார் அன்னை பாத்திமா(ரலி) அவர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்தோதும் வண்ணம்…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாம்.

துபாய் மார்ச், 21 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அதன் தலைவி முனைவர் ஷீலா தலைமையில் துபாய் சுகாதார மையம் ஆதரவோடு இரத்த தானம் முகாம் துபாயில் உள்ள இரத்த தான மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.…

துபாயில் நடைபெற்ற சில்லர் பாயிண்ட் நிறுவனத்தின் 3ம் ஆண்டு தின கொண்டாட்டம்

துபாய் மார்ச்.21 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் போர்ட் சயீத் பகுதியில் உள்ள ஜவஹர் கார்டன் ஸ்டார் ஹோட்டலில் சில்லர் பாயிண்ட் குரூப் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு விழா அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சரவணன் தலைமையில் தொகுப்பாளி அருணா வீரராகவன்…

அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

சென்னை மார்ச், 21 மக்களவைத் தேர்தல் 2024-ற்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார். அதிமுக கூட்டணியில்…

2024 மக்களவை தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

சென்னை மார்ச், 21 மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள துவங்கிய நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டனர் .அந்த வகையில் திமுக தங்களது வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை தமிழக…

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு.

சென்னை மார்ச், 21 அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இபிஎஸ் அறிவித்தார்‌. இந்நிலையில் இன்று காலை…

முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகும்.

சென்னை மார்ச், 21 இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள…

மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து.

புதுடெல்லி மார்ச், 21 மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளில் கணக்குகள் பராமரிக்க வரும் 31ம் தேதி வங்குகளின் விடுமுறை…