Month: May 2023

மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் மோடி.

புதுடெல்லி மே, 17 பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா, நியூ ஜெனிவா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மே 19 முதல் 24 வரை பயணம் செய்ய உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அவர் ஜி…

16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.

சென்னை மே, 17 தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் மாற்றி உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐஏஎஸ் மாற்றத்தின் போது முதல்வரின் தனி செயலர், சென்னை மாநகர ஆணையர்,…

பணி நிறைவு பெற்றும் பயன்பாட்டுக்கு வராத நிழற்குடை!

கீழக்கரை மே, 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்குரோட்டில் ராமநாதபுரம் செல்லும் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உரிய நிதி ஒதுக்கீடு செய்து நிழற்குடை பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. கீழக்கரை மார்க்கம்…

கீழக்கரை போக்குவரத்து நெரிசல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை மே, 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையின் முக்கிய சாலைகளான வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் முஸ்லிம் பஜார் சாலைகளில் பெருகி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த வேண்டுமென்று “நமது KLK வெல்ஃபேர் கமிட்டி” நிர்வாகிகள் ராமநாதபுரம் DM நீதிமன்றத்தில்…

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்.

சென்னை மே, 15 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியில் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட அணி செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர், விஜய் பிறந்தநாளுக்கு பின்பு மாற்றம் வரும்…

அரசு மருத்துவமனைக்கு உதவிகள்.

கீழக்கரை மே, 15 ராமநாதபுரம் மாவட்டம் அரசு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு உள் நோயாளிகள் பயன்பாட்டிற்கு, இஸ்லாமிய கல்வி நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டில், மெத்தை…

கடல் பகுதிகளை கண்காணிக்க உத்தரவு.

கன்னியாகுமரி மே, 15 குமரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமாக கடலில் செல்லும் படகுகளை சோதனையிடவும், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.…

பி டி ஆர் மாற்றப்பட்டதற்கு காரணம்.

சென்னை மே, 15 மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்த அழுத்தம் காரணமாகவே அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகள் ஆட்சியை தொடர இணக்கமாக சூழ்நிலை வேண்டும் என்பதற்காகவே மத்திய…

குழந்தையை கொன்ற சிறுத்தை.

குஜராத் மே, 15 குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கட்டார் கிராமத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை தனது தாய் தந்தையுடன் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது குடிசைக்குள் புகுந்த சிறுத்தை குழந்தையின் கழுத்தை கடித்து இழுத்து…

மல்யுத்த வீரர்கள் போராட்டம்.

புதுடெல்லி மே, 15 மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சமீபத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஹமீர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அனுராதாக்கூர்,…