Month: April 2023

SDPI கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம்.

திருச்சி ஏப்ரல், 29 மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற SDPI கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் மற்றும் மாநில செயற்குழு…

கீழக்கரையில் பெருநாள் கொண்டாட்டம்!

கீழக்கரை ஏப்ரல், 27 ரம்ஜான் பெருநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மணல்மேடு திருவிழா கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது. வடக்குத்தெரு, கொந்தன்கருணை அப்பா தர்ஹா திடல், கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், கடற்கரை நியூ பீச்…

157 புதிய செவிலியர் கல்லூரிகள்.

புதுடெல்லி ஏப்ரல், 27 நாட்டில் புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார். இது பற்றி அவர் நாட்டில் போதிய எண்ணிக்கையில் புதிய கல்லூரிகள் இல்லாததால் புதிய கல்லூரிகள் தொடங்க…

சற்றே உயர்ந்து நிறைவடைந்த பங்கு சந்தை.

மும்பை ஏப்ரல், 27 மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று காலையில் சரிவுடன் தொடங்கி சற்று உயர்ந்து 0.28 சதவீதமாக மாலையில் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து 60,31 புள்ளி வர்த்தகமாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில்…

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீட்டு மனை பட்டா.

ராமநாதபுரம் ஏப்ரல், 27 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் முக்கிய கோரிக்கையான வீட்டுமனை…

கருணாநிதி பற்றி பாடம்!

சென்னை ஏப்ரல், 27 தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, கலைஞர் பற்றிய பாடம் இடம்பெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது சங்க இலக்கியங்களுக்கு…

சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.

சென்னை ஏப்ரல், 27 பொன்னியின் செல்வன் ரெண்டு படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. நாளை வெளியாக இருக்கும் இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக…

சூடானிலிருந்து இந்தியர்கள் மீட்பு.

சவூதி அரேபியா ஏப்ரல், 27 போர் நடக்கும் சூடானில் இருந்து ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தின் மூலமாக முதற்கட்டமாக 360 இந்தியர்கள் விமான மூலம் மீட்கப்பட்டனர். சவூதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்திலிருந்து 360 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம் நேற்று இரவு…

‘மனதின் குரல் தபால்’ தலை வெளியீடு.

புதுடெல்லி ஏப்ரல், 27 மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதில் குரல் என்ற பெயரில் அகில இந்திய வானொலி வாயிலாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.…

ஐபிஎல்-ன் 1000 வது போட்டி.

சென்னை ஏப்ரல், 27 ஐபிஎல் தொடரானது தனது வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. இந்த தொடரின் 1000 வது போட்டி வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த போட்டி சென்னையில் நடைபெறும் நிலையில், சிஎஸ்கே மற்றும்…