Month: March 2023

முடிவுக்கு வந்த இந்திய அணியின் வெற்றிப் பயணம்.

சென்னை மார்ச், 23 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி சொந்த மண்ணில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆஸ்திரேலியா கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் 24 தொடர்களை இந்தியா சொந்த…

நீரை வீணாக்காதீர். ஸ்டாலின் வேண்டுகோள்.

சென்னை மார்ச், 23 நீரை வீணாக்காமல் பாதுகாப்பாக பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நீர் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அவர், உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தண்ணீர் முக்கியமானது. நம்மை காக்கும்…

முதல்வர் ஸ்டாலின் சந்திக்கும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள்.

சென்னை மார்ச், 23 ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காங்கிரஸ் அல்லாத பிற கட்சித் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது‌. சமீபத்தில் ஹரியானாவில் நடைபெற்ற மாநாட்டில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.…

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரணம்.

காஞ்சிபுரம் மார்ச், 23 காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்‌. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த பிரதமர் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000…

பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.

சென்னை மார்ச், 23 தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. பொது பட்ஜெட் 20ம் தேதியும் வேளாண் பட்ஜெட் நேற்றைய முன்தினமும் தாக்கல் செய்யப்பட்டது இன்று தொடங்கும் அவையில் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதன்…

கீழக்கரையை சேர்ந்த கவிஞருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கி கௌரவிப்பு!

கீழக்கரை மார்ச், 23 இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி என்னும் சிறப்பினை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த பஜிலா ஆசாத் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசாவை தனது இலக்கிய…

மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ஆம் ஆண்டு விழா!

கீழக்கரை மார்ச், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழா நேற்று(22.03.2023)மாலை 500 பிளாட் ஆசிரியர் காலனி குடியிருப்பு அருகே நடைபெற்றது. இதில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர் தலைமையில் ஹுசைன் ஹாஜியார்…

இந்தியாவுக்கு 31,000 விமானிகள் தேவை.

புதுடெல்லி மார்ச், 22 இந்திய விமான நிறுவனங்கள் அதிக அளவில் விமானங்களை கொள்முதல் செய்கின்றன. இந்த வரிசையில் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 31,000 விமானிகள் 26,000 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவதாக போயிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. விமான நிலையங்களில் கட்டுமானம் படிப்படியாக…

உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் உதவி.

அமெரிக்கா மார்ச், 22 உக்ரைன்-ரஷ்யா போரில் உக்கிரேனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளை உக்கிரனுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த…

அமீரக தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த பள்ளிப்புத்தக பரிமாற்ற நிகழ்ச்சி.

துபாய் மார்ச், 22 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ்சங்கமும், தமிழ்நாடு வெளிநாடுவாழ் பெண்கள் அசோஸியேஷனும் இணைத்து ஏற்பாடு செய்த பள்ளிக்கூட புத்தகங்கள் பரிமாற்ற நிகழ்ச்சி துபாய் கிசஸ் பகுதியில் உள்ள பாண்ட் பார்க்கில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில்…