கொரோனா வழிகாட்டுதல்கள் தேவைப்படாது.
ஈரோடு ஜன, 24 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கொரோனா கால வழிகாட்டுதல்கள் தேவைபடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்…