மைதானத்தை கண்காணித்து வரும் மத்திய ரிசர்வ் படை.
அகமதாபாத் நவ, 19 இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்காக மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி போட்டியை காண பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மைதானத்திற்கு…
