Category: திருநெல்வேலி

மறைந்த ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணனுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி

நெல்லை ஆகஸ்ட், 19 பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். நெல்லை டவுனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கண்ணன் உடலுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்…

விதிகளை மீறி செயல்பட்ட குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி சாலை மறியல் போராட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டம், அணைந்த நாடார்பட்டியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. நெல்லை கல்குவாரி விபத்தை தொடர்ந்து இந்த கல்குவரி மூடப்பட்டது. ஏற்கனவே இந்த கல்குவாரியில் அரசு விதியை மீறி வெடி மருந்து வெடித்தாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு…

ஆடி மாத கொடை விழா. பக்தர்களுக்கு அன்னதானம்.

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை சந்திப்பு முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற…

கிருஷ்ண ஜெயந்தி வண்ணபானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில்களில் ஒன்றான அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி 3 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 19 ம் தேதி முதல் 21 ம்…

செயல்படாத புறக்காவல் நிலையத்தால் குற்றங்கள் அதிகரிப்பு. பொதுமக்கள் புகார்

நெல்லை ஆகஸ்ட், 18 நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக சமூக குற்ற சம்பவங்களுக்கு…

ஓபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நெல்லை ஆகஸ்ட், 18 அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ். அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்ட த்தில் ஈடுபட்டனர். நெல்லையில் மாநகர் மாவட்ட…

மாநகராட்சி அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு.

நெல்லை ஆகஸ்ட், 17 நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.…

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா.

நெல்லை ஆகஸ்ட், 17 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்பட்டதால் அந்த குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட…

அணுமின் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 16 திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளத்தில் கூடங்குளம் அணு உலை ஊழியர்கள் குடியிருப்பான அணுவிஜய் நகரத்தில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதில் தேசிய கொடியேற்றிய பின்னர் அணு உலை வளாக இயக்குநர் பிரேம்குமார் உரையாற்றுகையில், கூடங்குளத்தில் 3,…

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 75 வது சுதந்திர தினவிழா.

நெல்லை ஆகஸ்ட், 15 நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 75வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமையேற்றுத் தேசியக் கொடியேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர்…