Category: திருநெல்வேலி

கின்னஸ் சாதனைக்காக 108 விநாயகர் ஓவியம் வரைந்த மாணவி.

நெல்லை ஆகஸ்ட், 20 நெல்லை மாவட்டம் சிவராம் கலை கூட மாணவி ஸ்ரீநிதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மஞ்சள் குங்குமம் கொண்டு 108 விநாயகரை ஓவியமாக வரைந்து உள்ளார்.சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி இன்று வரை 108 ஓவியங்களை…

ஒண்டிவீரன் நினைவு தபால் தலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்

நெல்லை ஆகஸ்ட், 20 சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர்…

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் திமுக அமைச்சர்கள் மரியாதை.

நெல்லை ஆகஸ்ட், 20 சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அவரது 251வது நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் பயிற்சி முகாம்.

நெல்லை ஆகஸ்ட், 20 சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அவரது 251வது நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது…

எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு போட்டி ஆண்டு விழா. காவல் துணை ஆணையர் பங்கேற்பு.

நெல்லை ஆகஸ்ட், 20 நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.…

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நெல்லை ஆகஸ்ட், 20 நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக பாளை உதவி ஆணையர் பிரதீப் கலந்து…

மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை.

நெல்லை ஆகஸ்ட், 19 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளான அனவன்குடியிருப்பு, பொதிகையடி, திருப்பதியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதும், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை அடித்து கொல்வதையும்…

திசையன்விளையில் பெட்டிக்கடையில் தீ விபத்து.

நெல்லை ஆகஸ்ட், 19 நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்து உள்ள குருகாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் திசையன்விளை புறவழி சாலையில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 2 மணியளவில்…

நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்.

நெல்லை ஆகஸ்ட், 19 தமிழறிஞரும் பேச்சாளருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு வருவாய் மற்றும் போரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து…

பழுதான பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 19 நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு தொட்டி பாலம் வாய்க்கால் பகுதியில் சமீபத்தில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தென்காசி மற்றும் கடையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும்,…