Category: திருநெல்வேலி

குறைதீர்க்கும் கூட்டம். மேயரிடம் எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் கோரிக்கை மனு.

நெல்லை ஆகஸ்ட், 23 நெல்லை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. அலுவலர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் முருகன், நெல்லை வட்டார தலைவர் பாப்பா என்ற குமார், பாறை பூ கணபதி, மாரியப்பன் ஆகியோர் மாநகராட்சி…

தமிழகத்தில் ஆளுமை இல்லாததால் தமிழ் அறிஞர்களை பற்றி தெரியவில்லை- சீமான் .

நெல்லை ஆகஸ்ட், 22 தமிழ் இலக்கிய பேச்சாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நெல்லை கண்ணன் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை டவுன் அம்மன்…

நெல்லை மாநகர பகுதியில் திருட்டு போன செல்போன்கள் மீட்பு.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆணையர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர்கள் சீனிவாசன், சரவணகுமார் மற்றும் அனிதா ஆகியோரின் மேற்பார்வையில் சைபர் கிரைம்…

நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் கிராமங்களில் தூய்மை பணி- ஆட்சியர் விஷ்ணு துவக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தின் கீழ் கிராமங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை இன்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இது…

கோவில் அருகே டாஸ்மாக்கை அகற்ற கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் முருகன் என்ற முருகையா. இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும்,…

இலவச பேருந்தில் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறு. ஆட்சியரிடம் மனு.

நெல்லை ஆகஸ்ட், 22 இலவச பேருந்தில் பள்ளி மாணவிகளை நடத்துனர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், பள்ளி கல்லூரி நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரியும் பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கையில், நெல்லை…

பள்ளி மாணவர்களுக்கு போதை பழகத்தால் ஏற்படும் விளைவு குறித்து விழிப்புணர்வு.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், காலை இறைவணக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது ஒன்றுகூடியிருந்த பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாநகர கிழக்கு காவல்…

காட்சிப்பொருளாக மாறிய தண்ணீர் குழாய் . மாலை அணிவித்து எதிர்ப்பு

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக குழாய் இணைப்பு மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவைக்காக குடியிருப்பின் மையப்பகுதியில் அடிபம்பு…

சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி- மத்திய அமைச்சர் துவக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 21 சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் கொண்டாட்டமாக மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மஹாலில் 10 நாட்கள் கண்காட்சி இன்று முதல் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் சுதந்திர…

அமமுக மற்றும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு.

நெல்லை ஆகஸ்ட், 21 கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலிருந்து அதிமுக அரசியல் வட்டாரம் சூடுபிடிக்க தொடங்கியது. மேலும் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என அறிவித்தது. தொடர்ந்து…