Category: திருநெல்வேலி

மானூரில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்.

நெல்லை ஆக, 26 நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் மானூர் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். செயலாளர் பீர்முகைதீன் வரவேற்றார். பொருளாளர் வெள்ளப்பாண்டி முன்னிலை வகித்தார். மானூரில்…

தோட்டத்தில் மின்சார கம்பிகள் உரசியதில் கருகிய வாழைகள்

நெல்லை ஆக, 25 நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏழோடை என்னும் பகுதியில் தத்துவனேரியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது தோட்டத்தில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார். இவர் வாழை…

தேமுதிக.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு.

நெல்லை ஆக, 26 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லையில் நடைபெற்றது. சந்திப்பு சாலை குமரன் கோவிலில் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல்…

நெல்லையில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி.

நெல்லை ஆக, 26 ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25 ம்தேதி முதல் செப்டம்பர் 8 ம்தேதி வரை தேசிய கண்தான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 8 ம்தேதி வரை 2 வாரங்கள் விழிப்புணர்வு வாரமாக…

மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில்கடன் விழா. ஆட்சியர் தகவல்

நெல்லை ஆக, 25 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, தொழில் முதலீட்டு கழகத்தின் நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ்.…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்த நடைபயணம்.

நெல்லை ஆக, 25 பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ்…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வு விடைத்தாள் நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

நெல்லை ஆகஸ்ட், 23 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் ஏப்ரல் 2022ல் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19 ம்தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளிலோ அல்லது www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலோ அறிந்து கொள்ளலாம். இந்த…

புதிய குடியிருப்பு பணிகள். மண் பரிசோதனை பணிகள் தொடக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 23 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மனக் காவலம் பிள்ளை நகரில் உள்ள அம்பேத்கர் காலனியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 366 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழமையான கட்டிடம் என்பதால் அவ்வப்போது கான்கிரீட்…

வ.உ.சி. பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்.

நெல்லை ஆகஸ்ட், 23 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவரது 150வது பிறந்த நாளை ஒட்டி நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள்…

களக்காடு அருகே யானை அட்டகாசம். பனை மரங்கள் நாசம்.

நெல்லை ஆகஸ்ட், 23 வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை களக்காடு அருகே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் தஞ்ச மடைந்துள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று இரவில் சத்திரங்காட்டில் நுழைந்த…