Category: திருநெல்வேலி

நாங்குநேரி அருகே பல்நோக்கு கட்டிட பணிகள்.

நெல்லை ஆக, 29 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி ஒன்றியம், நாங்குநேரி கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் பஞ்சாயத்தில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்நோக்கு கட்டிட பணிகளுக்கான…

செயின் பறிப்பில் ஈடுபட்ட பிசியோதெரபி மருத்துவர் கைது.

நெல்லை ஆக, 29 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரத்தில் கடந்த 22 ம் தேதி வீட்டின் முற்றத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்த லட்சுமி என்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்மநபர் பறித்து சென்றார். இதுதொடர்பாக…

பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து சட்ட மன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

நெல்லை ஆக, 29 நெல்லை கால்வாய் தூர்வாரும் பணியை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பாரதியஜனதா சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் பருவ காலங்களில் மழை பெய்தாலே…

செங்கொடி நினைவு தினம். தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் மரியாதை.

நெல்லை ஆக, 28 பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தீக்குளித்து உயிரிழந்த செங்கொடியின் நினைவு தினம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாளையில் உள்ள தென் தலைமை…

ஆட்சியர் அலுவலகத்தில் விளைபொருட்கள் பார்வை.

நெல்லை ஆக, 27 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாய விளைபொருட்களான காய்,கனிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். உடன் அரசு அலுவலர்கள்…

பேருந்து நிலைய சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய பள்ளி மாணவர்கள்‌.

நெல்லை ஆக, 27 போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சாலைகளில் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக போக்குவரத்து பாதுகாவலர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதில் தன்னார்வலர்கள், பொறியாளர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர்.அந்த வகையில் தூத்துக்குடியை சேர்ந்த ஜூட்சன் என்பவர்…

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தம்.

தென்காசி ஆக, 27 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. அவ்வப்போது வெயிலும் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.…

தீயணைப்பு மண்டல அலுவலகம் அமைக்கப்படும். தீயணைப்புதுறை தலைமை இயக்குனர் பேட்டி.

நெல்லை ஆக, 27 மருதகுளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.இதில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த…

மர்ம நபர்கள் நடமாட்டம். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

நெல்லை ஆக, 26 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகள் அளித்த கோரிக்கை…

பாளை புஷ்பலதா கல்வி குழுமத்தில் இலக்கிய திருவிழா.

நெல்லை ஆக, 26 பாளையங்கோட்டை புஷ்பலதா கல்வி குழுமம் சார்பில் சிறுவர்களுக்கான இலக்கிய திருவிழா, புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.எழுத்தாளர்கள் வித்யா மணி, விஜயலட்சுமி நாகராஜ், ஆஷா நெகமையா, கவிதா மந்தனா, லுபைனா பந்துக்வாலா, தேவிகா கரியப்பா, விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர்…