Category: திருநெல்வேலி

வண்ணார்பேட்டையில் தற்காலிக கழிப்பறைகள் சீரமைப்பு. பயணிகள் புகார் தெரிவிக்க சிறப்பு வசதி.

நெல்லை செப், 1 நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாநகர பகுதிகளுக்கு செல்வோர் மட்டுமின்றி மாவட்டங்களுக்குள் பல இடங்களுக்குள் செல்வோரும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகளுக்கு தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவை முறையாக…

விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி.

தென்காசி ஆக, 31 ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் 290 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை…

அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம்.

நெல்லை ஆக, 31 திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகிதலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

பணியின் போது இறந்த காவலரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை.

தென்காசி ஆக, 30 தென்காசி ஸமாவட்டத்தில் காவல்துறையில் பணியில் இருந்தபோது காவல் அதிகாரிகள் மற்றும் 19 பேர் இறந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணைகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேற்று வழங்கினார். பின்னர்…

பணியின் போது இறந்த காவலரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை.

தென்காசி ஆக, 30 தென்காசி ஸமாவட்டத்தில் காவல்துறையில் பணியில் இருந்தபோது காவல் அதிகாரிகள் மற்றும் 19 பேர் இறந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணைகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேற்று வழங்கினார். பின்னர்…

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறை.

நெல்லை ஆக, 30 திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுவின் உடைய செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மேற்பார்வையிடுவது என்பது குறித்து புதிதாக…

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல். பெண்கள் உள்பட 32 பேர் கைது.

நெல்லை ஆக, 30 மின்சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை தனியார் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை…

முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து மாஞ்சோலை தொழிலாளி வெளியிட்ட வீடியோ வைரல்.

நெல்லை ஆக, 30 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7,8-ந் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வருகிறார். இந்நிலையில் மாஞ்சோலை தொழிலாளி ஸ்டாலின் என்பவர், முதலமைச்சர் எங்கள் பகுதிக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி…

சிட்டுக்குருவி குறித்து விகேபுரம் டாணா பள்ளியில் விழிப்புணர்வு!

நெல்லை ஆக, 30 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளியில் சிட்டு குருவி இனம் பெருக மாணவர்களிடையே விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமிற்கு தேசிய துவக்கப் பள்ளியில் தாளாளர் லலிதா அந்தோணியம்மாள் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக…

சாலை சீரமைப்பு பணியால் எஸ்.என்.ஹைரோட்டில் கடும் வாகன நெருக்கடி.

நெல்லை ஆக, 29 நெல்லை மாநகர பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதனால் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.டவுன் ஆர்ச்சில் தொடங்கி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் வரையிலும் சாலை…