Category: திருநெல்வேலி

மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை. துணை இயக்குனர் எச்சரிக்கை.

நெல்லை செப், 3 நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.இதுபோன்ற அரசு அங்கீகாரம் இல்லாத…

நெகிழி இல்லாத நெல்லையை உருவாக்கும் நோக்கில் பள்ளி மாணவ மாணவிகள் நடத்திய சைக்கிள் பேரணி

நெல்லை செப், 3 நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் நெகிழிகளை பயன்படுத்துவதை தடுக்கும் விதத்தில் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. வி.கே.புரம் பகுதியில் உள்ள ஆசிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 100 -க்கும்…

தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி

நெல்லை செப், 3 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். ரூ.5 கோடியில் அறிவிக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பாளையங்கோட்டையில்…

மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் நிகழ்ச்சி.

நெல்லை செப், 3 நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் பாபநாசம் உலக தமிழ் மருத்துவ கழகம் இணைந்து நடத்தும் மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3வது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.…

களக்காட்டில் ஸ்தோத்திர பண்டிகை. தேசிய கொடியுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்.

நெல்லை செப், 3 நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவர்களின் ஊர்வலம் நடந்தது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு…

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம். அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

நெல்லை செப், 2 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து…

மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மின்சாரவாரிய ஒப்பந்த தொழிலாளருக்கு தீவிர சிகிச்சை.

தென்காசி செப், 2 தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராமசா‌மி வயது 50 , இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மேலும் இவர் கடந்த 23 ஆண்டுகளாக மின்சாரவாரிய அலுவலகத்தில் ஒப்பந்த…

நெல்லை தாமிரபரணி ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி.

நெல்லை செப், 1 வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது குறித்து தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை…

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஒத்திகை. சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முன்னிலை.

நெல்லை செப், 1 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வீகேபுரத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ள அபாயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் வெள்ள…

மதுரை மண்டல அளவிலான நீர்வளத்துறை ஆய்வு கூட்டம். அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு.

நெல்லை செப், 1 தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் நாளை முதல் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.பாளை…