Category: திருநெல்வேலி

சுதந்திர தினவிழாவில் நலத்திட்ட உதவிகள்.மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நெல்லை ஆகஸ்ட், 15 நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு, காவல் கண்காணிப்பாளர்…

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சுதந்திர தினவிழா.

நெல்லை ஆகஸ்ட், 15 இந்தியாவின் சுதந்திர தின அமுத பெருவிழா வினை முன்னிட்டு கூடன் குளம் கூடங்குளம் அணுமின்நிலைய இயக்குநர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். கூடன் குளம் அணு உலை வளாகம் சார்பில் நாட்டின் 75…

தேசிய கொடிக்கு மரியாதை செய்த காந்திமதி யானை.

நெல்லை ஆகஸ்ட், 15 நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இநது அறநிலையத்துறைக்குட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி…

அக்காள்-தங்கைகள் 3 பேரை மணந்த பிரான்ஸ் வாலிபர்கள்.

நெல்லை ஆகஸ்ட், 15 நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாக கொண்ட மாசிலாமணி-ஆனந்தி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள். அங்கு மாசிலாமணி, தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு காயத்ரி, கீர்த்திகா,…

லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கு ஜனாதிபதி பதக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வளாராக ராபின் ஞானசிங் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2021-22 ம் ஆண்டு காவல்துறையில் மெச்ச தகுந்த பணிக்காக ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரை சேர்ந்த இவர் கடந்த…

பூச்சிக்கடியால் பயிரிட்ட மிளகாய் செடிகள் சேதம். நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியில் தற்போது மிளகாய் சாகுபடி கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கண்ணுக்குத் தெரியாத செல்களினால் மிளகாய் செடிகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க…

தொலை தொடர்பு சேவை துண்டிப்பால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதி.

நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலா தலங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து…

குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். அலைமோதும் சுற்றுலா பயணிகள்.

தென்காசி ஆகஸ்ட், 14 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனின்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கோட்டும். இந்த சீசனை அனுபவித்து…

துபாயிலிருந்து தங்கம் கடத்தல் – ரூ.50 லட்சம் தங்கம், கார் பறிமுதல்

நெல்லை ஆகஸ்ட், 14 நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல்துறையில் ஆய்வாளர் செல்வி மற்றும் காவல்துறையினர் டோல்கேட் பகுதியில் இன்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் புதுக்கோட்டையை…

பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது

நெல்லை ஆகஸ்ட், 13 திருநெல்வேலி மாவட்ட சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு காவல் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றும் பாண்டி முத்துலட்சுமி என்பவருக்கு 2021-22ம் ஆண்டுக்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் சட்டம்…