சுதந்திர தினவிழாவில் நலத்திட்ட உதவிகள்.மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நெல்லை ஆகஸ்ட், 15 நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு, காவல் கண்காணிப்பாளர்…