Category: திருநெல்வேலி

கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்

நெல்லை ஆகஸ்ட், 13 நெல்லை மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது.பாளை மண்டலம் 6 வது மற்றும்7வது வார்டு மனக்காவலம்பிள்ளை…

திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டியில் குஜராத் அணிகள் வெற்றி.

நெல்லை ஆகஸ்ட், 13 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி…

நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு- மத்திய அமைச்சர்

நெல்லை ஆகஸ்ட், 13 நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இந்த மலையில் அமர்ந்து கொண்டுதான் அகஸ்தியர் தமிழ் வளர்த்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இந்த மலையின் உச்சியின் அகஸ்தியர் கோவில் அமைந்துள்ளது. இந்த…

நெல்லையப்பர் கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு யானை குறித்து சிற்பங்கள் மூலம் விளக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 11 பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12 ம் தேதியை உலகை யானைகள் தினமாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான…

நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை. ஆயுதப்படை மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரம்.

நெல்லை ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா வருகிற 15 ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில்…

காவலர் குடியிருப்புக்கு குடிநீர் நிறுத்தம். கடும் அவதியில் காவலர் குடும்பம்

நெல்லை ஆகஸ்ட், 12 நெல்லை மாவட்டம் அம்பை காவல்நிலையம் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அம்பை காவல் சரகத்தில் பணியாற்றும் காவலர்கள் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் குடியிருப்புக்கு அம்பை நகராட்சி சார்பாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள…

போதைக்கு எதிரான சங்கங்கள் துவக்க நிகழ்வு.

நெல்லை ஆகஸ்ட், 12 பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் போதை பொருள்களுக்கெதிரான ஆசிரியர், பெற்றோர், மாணவ,மாணவியர்கள் அடங்கிய 5 சங்கங்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மாணவமாணவியர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உடன் மாவட்ட…

அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா

நெல்லை ஆகஸ்ட், 12 நெல்லை மாவட்டம் அம்பையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித் தபசு திருவிழா கடந்த மாதம் 31 ம் தேதி கோவிலில் கொடி…

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

நெல்லை ஆகஸ்ட், 11 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி பஞ்சாயத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் கரைசுத்து நல்வலடி, கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி, உவரி, முதுமொத்தன்மொழி, திருவம்பலபுரம் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு…

தபால் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 10 தபால் துறையை தனியார் மயமாக்ககூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் கடந்த 3,4,5-ம் தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.…