கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
நெல்லை ஆகஸ்ட், 13 நெல்லை மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது.பாளை மண்டலம் 6 வது மற்றும்7வது வார்டு மனக்காவலம்பிள்ளை…