மர்ம நபர்கள் ஊடுருவல். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு.
நெல்லை ஆகஸ்ட், 10 நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, யானை, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள செங்கல்தேரி வனப்பகுதி…