Category: திருநெல்வேலி

மர்ம நபர்கள் ஊடுருவல். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு.

நெல்லை ஆகஸ்ட், 10 நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, யானை, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள செங்கல்தேரி வனப்பகுதி…

நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவம்

நெல்லை ஆகஸ்ட், 10 கோவில்களில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நீக்கி ஓராண்டு நடந்த பூஜைகளை சம்பூர்ணமான பலன் கிடைத்து உலக மக்கள் நன்மை வேண்டி பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு பவித்ர…

அதிசய கிணறு மாவட்ட ஆட்சியர் பார்வை

நெல்லை ஆகஸ்ட், 10 திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், ஆயன்குளம் பகுதியில் உள்ள அதிசய கிணறு மூலமாக நிலத்தடி நீர் அதிகரிப்பு திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு , மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர்…

ஆட்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்சுகளை இயக்க தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நெல்லையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட தலைவர் சுடலை குமார், தென்காசி மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.…

மேற்குத்தொடர்ச்சி மலையில் உலக ஆதிவாசிகள் தின விழா

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காணி சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி இப்பகுதியை சேர்ந்த காணி பழங்குடியினரின் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது இந்த…

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளுடன் குவிந்த வியாபாரிகள்

நெல்லை ஆகஸ்ட், 9 நெல்லை மேலப்பாளையத்தில் டக்கரம்மாள்புரம் சாலையில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, கருவாடு…

சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடிகள் வினியோகம்

நெல்லை ஆகஸ்ட், 9 பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் முன்பு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே நெல்லை மாநகரப் பகுதியில் பொது…

அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி.

நெல்லை ஆகஸ்ட், 8 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி வருகிற 11-ம் தேதி தொடங்கி 14-ம்தேதி வரை 4 நாட்கள்…

பாரதியஜனதா கொடிக்கம்பங்கள் அகற்றம் : எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்

நெல்லை ஆகஸ்ட், 8 நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் கோட்டையடி, சமத்துவபுரம் , அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடி கம்பங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தபால் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 8 அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பாளை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்…