Category: திருநெல்வேலி

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி.

நெல்லை ஆகஸ்ட், 8 சுதேசி இயக்கத்தினை நினைவு கூறும் பொருட்டு கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெச வாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட்…

புதிய மின்மாற்றி அமைப்பு. சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் திறந்து வைத்தார்.

நெல்லை ஆகஸ்ட், 8 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஊராட்சி ஒன்றியம் வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையறிந்த சட்ட மன்ற…

அறிவியல்-தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராக நெல்லை பெண் நியமனம்

நெல்லை ஆகஸ்ட், 7 அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் என்பது தன்னாட்சி அரசு அமைப்பாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைமை…

பாலர் ஞாயிறு பண்டிகையையொட்டி தேவாலயங்களில் குழந்தைகளின் சிறப்பு பவனி.

நெல்லை ஆகஸ்ட், 7 தென்னிந்திய திருச்சபையின் நெல்லை திருமண்டலம் சார்பில் பாலர் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெற்றன. மேலப்பாளையம் சேகரத்திற்கு உள்பட்ட சேவியர்காலனி தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சபை ஊழியர்…

கொலை செய்யப்பட்ட வாலிபரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை

நெல்லை ஆகஸ்ட், 7 நெல்லையில் நேற்று கொலை செய்யப்பட்ட பேச்சிராஜனின் உறவினர்கள் மதுரை பைபாஸ் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பால்கட்டளை செல்லும் சாலையில் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சம்பவ…

200 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை ஆகஸ்ட், 7 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்ததால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஆண்டுகள் பழமையான காட்டரசு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால்…

சாரல் விழாவை முன்னிட்டு குற்றாலத்தில் நாய்கள் கண்காட்சி.

குற்றாலம் ஆகஸ்ட், 7 குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவை முன்னிட்டு கலைவாணர் கலையரங்கில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல துணை இயக்குனர் தியோ பிலஸ் ரோஜர் தலைமை தாங்கினார். இந்தக் கண்காட்சியில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி,…

அஞ்சல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை ஆகஸ்ட், 6 நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல்…

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் 1008 சுமங்கலி பூஜை.

நெல்லை ஆகஸ்ட், 6 ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டுக்கான வரலட்சுமி…

நகர்நல மையம் அடிக்கல் நாட்டு விழா

நெல்லை ஆகஸ்ட், 5 நெல்லை மாநகர பகுதியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் புதிதாக நகர்நல மையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மேலப்பாளையம் கொடிமரம் பகுதியில் நடந்த விழாவில் மத்திய மாவட்ட செயலாளர்…