Category: திருநெல்வேலி

களக்காடு தலையணையில் குளிக்க தடை.

நெல்லை ஆகஸ்ட், 5 நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பொழிந்து வருகிறது.இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை தீவிரமடைந்து வருவதால் வனப்பகுதியில் உள்ள அருவி,நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து…

இளம் வயது திருமணம் அதிகரித்துள்ளது – குழந்தைகள் நல குழும தலைவர் கவலை

நெல்லை ஆகஸ்ட், 5 மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் போதை இல்லா இந்தியாவை உருவாக்கும் திட்டத்திற்கான கிராம செவிலியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை…

மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கடந்த 1 ம்…

களக்காடு அருகே குளத்தின் மறுகாலில் விரிசல். சீரமைக்க கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள செங்களாகுறிச்சி குளத்தின் மூலம் 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுப் பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தின் மறுகால் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மறுகாலின்…

கடத்தப்பட்ட நாய் மீட்பு.

நெல்லை ஆகஸ்ட், 4 பாளையங்கோட்டை அருகே உள்ள பெருமாள்புரம் ஏ.ஆர். லைன் தாமஸ் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண ஜோதிகுமார் (வயது38). தாழையூத்து போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வரும் இவர் தனது வீட்டில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள நாய்…

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர். நேற்று மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.…

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தலையில் கருப்பு துண்டு அணிந்து வந்த வியாபாரிகள்.

நெல்லை ஆகஸ்ட், 3 நெல்லை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். நெல்லை எஸ்.என்.ஹைரோடு வியாபாரிகள் சங்கத்தினர் தலையில் கருப்பு துண்டு…

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி – போலீசார் விசாரணை.

நெல்லை ஆகஸ்ட், 3 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோடாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகள் அக்க்ஷயா தேவி (வயது 17). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாலை மாணவி…

STARTUP TN : இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வட்டார புத்தொழில் மையம் .

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறிய அளவிலான தொழில் நிறுவனத்தாரும் பயன்பெறும் வகையில் வட்டார புத்தொழில் மையம் நேற்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மதுரை, நெல்லை, ஈரோட்டில் இன்று தொடங்கப்பட்டது.…

ரெட் அலார்ட் எதிரொலி. அம்பைக்கு தமிழக பேரிடர் மீட்பு குழு வருகை.

நெல்லை ஆகஸ்ட், 3 தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழை வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழக…