Category: திருநெல்வேலி

அரசுப்பள்ளிகளில் டிஜிட்டல் அட்டெண்டென்ஸ். நெல்லையில் 1536 பள்ளிகளில் அறிமுகம்!

நெல்லை ஆகஸ்ட், 2 தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்யும் வகையில் EMIS ( Education management information system ) எனப்படும் செயலியில் பதிவு…

திருக்குறுங்குடியில் வாழை, தக்காளி பயிர்கள் நாசம்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வடகரை பத்துகாட்டில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வாழைகள், தக்காளி, மிளகு, சோளம் ஆகிய பயிர்கள் நாசமடைந்துள்ளன. வாழைகள் 3 மாதமான ஏத்தன்…

வனத்துறை சார்பாக உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் அம்பையில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக அம்பை வனச்சரக அலுவலக்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பூக்கடை முக்கு வழியாக சுமார் 2 கி.மீ…

ரெட் அலார்ட். அம்பையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செயல் விளக்கம்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை, தென்காசி, குமரி உள்பட தென்மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வருகிற 4 ம்தேதி வரை அதிக கன மழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி நெல்லையில் மாவட்ட நிர்வாகம்…

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

தென்காசி ஆகஸ்ட், 2 தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை…

பட்டாசு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

நெல்லை ஆகஸ்ட், 2 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட புளியூர்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள டோனாவூர் கிராமத்தில் பட்டாசு விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் டோனாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு காங்கிரஸ் மாநில பொருளாளரும்,…

மதுவிலக்கு போராளி நினைவு நாள். பாட்டிலுக்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்

நெல்லை ஆகஸ்ட், 1 நெல்லை மாவட்டம், திசையன்விளை காமராஜர் சிலை அருகே மதுவிலக்கு போராளி சசி பெருமாள் நினைவு நாள் தமிழ்நாடு காமராஜர்-சிவாஜி கணேசன் பொதுநல இயக்க தலைவர் குட்டம் சிவாஜி முத்துக்குமார் தலைமையில் அனுசரக்கப்பட்டது. சசி பெருமாள் படத்திற்கு மாலை…

கந்தூரி திருவிழா மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடந்தது.

நெல்லை ஆகஸ்ட், 1 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தெற்கு விஜய நாராயணம் மெயின் ரோட்டில் உள்ள மேத்தா பிள்ளை அப்பா பள்ளி உள்ளது இந்தப் பள்ளிலில் ஆடி மாதம் 16ம் தேதி கந்தூரி விழா நடப்பது வழக்கம். கடந்த இரு…

காங்கிரஸ் நிர்வாகி-மாணவி சிகிச்சைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உதவி.

நெல்லை ஆகஸ்ட், 1 நெல்லை மாவட்டம் களக்காடு சிங்கிகுளம் அருகே உள்ள வடுவூர் பட்டியை சேர்ந்தவர் காமராஜ். காங்கிரஸ் நிர்வாகியான இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அவருக்கு உரிய பரிசோதனைகள்…

களக்காடு அருகே கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.

நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன.…