Category: மாநில செய்திகள்

விளையாட்டுகளை வளர்க்க சத்குருவிடம் கற்கலாம்.

புதுடெல்லி செப், 24 கலை, விளையாட்டுகளை வளர்க்கும் வித்தையை ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவன் கற்கலாம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். ஈஷா கிராமோத்சவம் விழாவில் பேசிய அவர், வாழ்க்கையை விளையாட்டு தன்மையுடன் அனுபபவர் சத்குரு என புகழ்ந்தார்.…

காவிரி நீர் குறித்து பசவராஜ் விமர்சனம்.

கர்நாடகா செப், 24 தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை கடந்த சில வாரங்களாக உச்சமடைந்துள்ள நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது காவிரி என்ன தமிழ்நாட்டின் சொத்தா? காவிரி கர்நாடகாவில் பிறக்கிறது. அதில் உள்ள…

சர்வதேச கிரிக்கெட் அரங்கம். பிரதமர் நாளை அடிக்கல்.

வாரணாசி செப், 22 வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைப்பதற்கான பணிகளை பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்கிறார். 30 ஏக்கர் பரப்பளவில் ரூ. 450 கோடி செலவில் இந்த அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் 30 ஆயிரம்…

பிரதமர் மோடி வாட்ஸப் சேனலில் 10 லட்சம் பேர்.

புதுடெல்லி செப், 21 வாட்ஸப் சேனலை பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது. கடந்த வாரம் வாட்ஸப் நிறுவனம் புதிய சிறப்பம்சமான வாட்ஸ்அப் சேனல் உருவாக்கும் முறையை அறிமுகம் செய்தது. கடந்த 19ம் தேதி மாலை பிரதமர் மோடி தனது…

No.1 இடத்தை பிடிக்கப் போகும் சுப்மன் கில்.

புதுடெல்லி செப், 21 இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், ODI தர வரிசையில் கூடிய சீக்கிரமே முதலிடத்தை பிடிக்க போவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில்…

கிரிக்கெட் போட்டிகளுக்கு பங்குதாரரானது எஸ்பிஐ.

புதுடெல்லி செப், 21 இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளுக்கு எஸ்பிஐ பங்குதாரராக இணைந்துள்ளது. அதன்படி 2023 முதல் 26 வரையிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குதாரர்களின் ஒருவராக இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப்…

ஜி 20 மாநாட்டில் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை.

புதுடெல்லி செப், 6 புதுடெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்டபத்தின் முன் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட சிற்ப சாஸ்திரப்படி தமிழகத்தின் சுவாமி மலையை சேர்ந்த பாரம்பரிய சிற்பிகள் இந்த…

கேரள முதல்வருக்கு எதிராக வழக்கு.

கேரளா செப், 6 கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்த கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தாது மணல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க முதல்வர் தனது மகள் மூலமாக ஒரு…

மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு.

புதுச்சேரி செப், 5 புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு தீர்மானம் இயற்றி…

அடுத்த சுற்று வட்ட பாதையில் ஆதித்யா எல்-1.

ஸ்ரீஹரிகோட்டா செப், 5 ஆதித்யா எல்-1 விண்கலம் இரண்டாவது புவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் 10ம் தேதி அடுத்த சுற்றுவட்ட பாதைக்கு மாற்றப்படும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. சூரியனை ஆய்வு செய்த ஆதித்யா எல்-1 விண்கலத்தை,…