Category: மாநில செய்திகள்

நாசாவுடன் போட்டியிடும் இஸ்ரோ!

புதுடெல்லி செப், 4 விண்வெளி திட்டங்களில் அமெரிக்க ரஷ்யா விண்வெளி ஆய்வு நிறுவனங்களுக்கு நிகராக போட்டியிடும் வல்லமையுடன் இப்போது இஸ்ரோ திகழவதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி வளர்ச்சி பயணம் பெரும்…

18ம் தேதி தொடங்கும் பிரம்மோற்சவ விழா.

ஆந்திரா செப், 3 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 18ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை நடக்கிறது பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 12ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 26 ம் தேதி பல்லக்கு உற்சவம், திருச்சி…

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா.

புதுடெல்லி செப், 3 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கிய கௌரவிக்க உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மதுரை…

2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்.

புதுடெல்லி செப், 3 2047 ம் ஆண்டு நூறாவது சுதந்திர தினத்தில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ்க்கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றி…

யூடியூபில் 19 லட்சம் வீடியோக்கள் நீக்கம்.

புதுடெல்லி ஆக, 31 இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் 19 லட்சம் வீடியோக்களும், உலகம் முழுவதும் 6.48 லட்சம் வீடியோக்களும் அதன் தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக யூடியூப் தெரிவித்துள்ளது. சமூகவீதிகளை மீறியதற்காக வீடியோக்கள் அகற்றப்பட்டதாக யூடியூப் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்…

புதிய சாதனை படைத்த டெல்லி மெட்ரோ.

புதுடெல்லி ஆக, 30 டெல்லி மெட்ரோவில் ஒரே நாளில் அதிக பயணிகள் பயணித்த சம்பவம் நேற்று நடந்தது நேற்று மட்டும் 68.16 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். 10 பிப்ரவரி 2020 அன்று 66.18 லட்சம் பேர் பயணம் செய்தனர். இப்போது அந்த…

ஜி 20 மாநாட்டிற்கு வருவாரா புதின்??

புதுடெல்லி ஆக, 29 இரு நாடுகளிடையே உறவுகள் குறித்து பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புத்தினுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது புதின் அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க முடியாது என…

அந்தமானை உலுக்கிய நிலநடுக்கம்.

அந்தமான் ஆக, 29 இன்று அதிகாலை 1:25 மணியளவில் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சற்று முன் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்…

அதானி குழுமம் விதிமீறல்களில் ஈடுபட்டது அம்பலம்.

புதுடெல்லி ஆக, 29 அதானி குழுமம் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டிருப்பது செபி அமைத்த குழுவின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதானி நிறுவனங்களில் ஊழல் நடந்ததாக ஜனவரி 24 ம் தேதி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் புயலை கிளப்பியது. இந்த புகார்…

கேரளாவில் 50 கோடி வசூலித்த ஜெயிலர்.

கேரளா ஆக, 28 நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் உலக அளவில் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை தற்போது ஜெயிலர்…