Category: மாநில செய்திகள்

புதையல் எடுத்து விற்ற இளைஞர்கள் கைது.

ஆந்திரா ஆக, 28 புதையலில் கிடைத்த பழங்கால நாணயங்களை விற்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்த ஐந்து நண்பர்களுக்கு 770 கிராம் அளவிற்கு பழங்கால தங்க நாணயம் காட்டில் கிடைத்துள்ளது. இதில் தனக்கு பங்கு தராதரால் அவர்களின் ஒருவர்…

அமித் ஷா தலைமையில் இன்று கூட்டம்.

குஜராத் ஆக, 28 குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது. குஜராத்தில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் மூன்று மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த…

அமைதியை விரும்பும் மக்கள்.

பஞ்சாப் ஆக, 27 பஞ்சாபில் ஆட்சியை கலைக்க நேரிடும் என்று இரு தினங்களுக்கு முன் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வரை எச்சரித்திருந்தார். அதற்கு பதில் அளித்திருக்கும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் அமைதியை விரும்பும் பஞ்சாப் மக்களை அச்சுறுத்த வேண்டாம்.…

ஓணம் எகிறிய விமானக் கட்டணம்.

கேரளா ஆக, 27 மலையாள மக்களின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் ஆகஸ்ட் 29 இல் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னையிலிருந்து கேரளாவில் பல பகுதிகளுக்குச் செல்லும் விமான கட்டணம் 7 மடங்கு வரை உயர்ந்துள்ளது. சென்னை முதல் திருவனந்தபுரம்…

சீதையாக நடிக்க அலியா பட் மறுப்பு.

மும்பை ஆக, 26 ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க ஒப்புக்கொண்ட ஆலியா பட் திடீரென படத்திலிருந்து விலகியுள்ளார். ராமாயணம் கதையை தழுவி அண்மையில் வெளியான ஆதிபிருஷ் படம் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் ராமாயணம் கதையை மீண்டும் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.…

இமாச்சலில் கனமழை. 709 சாலைகள் மூடல்.

இமாச்சலப் பிரதேசம் ஆக, 26 இமாச்சலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது நேற்று பாலட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மரனவாலா பாலம் இடிந்து விழுந்தது. மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக…

விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடும் மோடி.

புதுடெல்லி ஆக, 25 சந்திராயன்-3 திட்ட வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகளின் சாதனைகள் பிரதமர் மோடி புகழ் தேட முயல்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தனது ட்விட்டரில் சந்திராயன் 3 திட்டத்தில் பணியாற்றிய ஹெவி…

ரூ.7,800 கோடி ஆயுதங்கள் வாங்க அரசு முடிவு.

புதுடெல்லி ஆக, 25 ரூ.7800 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய இராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாராகும்…

ஆராய்ச்சியில் சிறந்த மையமாக இந்தியா மாறும்.

கோவா ஆக, 24 கல்வி முறையில் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரும் என ஜனாதிபதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவாவில் ராஜ்பவனில் நடந்த பட்டமளிப்பு விழா வில் பேசிய அவர் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, ஆகியவற்றை மேம்படுத்த…

கவன்யான் திட்டத்தை கையில் எடுக்கும் இஸ்ரோ.

புதுடெல்லி ஆக, 24 நிலவை ஆய்வு செய்த பின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் கவனம் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இதற்காக 2020ல் வகுத்த ககன்யான் திட்டத்தை இஸ்ரோ மீண்டும் கையில் எடுக்க உள்ளதாம். விண்வெளியில் மூன்று வீரர்களை மூன்று நாட்கள்…